சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 8 வயதான சிறுவன் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I

சட்டவிரோதமான மின்சார வேலியில் சிக்கி 8 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் இன்று காலை சம்பூர் - சந்தணவெட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

காட்டு யானைகளை தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேலியில் சிக்கியே சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்திரன் ரஜீதன் என்ற 8 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு