யாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது..! வடமாகாணத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 403 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் 8 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 11 பேருக்குமாறு 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு