தேசிய கல்வியியல் கல்லூரிக்கு 2020ம் கல்வி ஆண்டில் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வு..! திகதியும் அறிவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

2020ம் கல்வி ஆண்டுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளிலும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக பரீட்சைக்குரிய கடிதங்கள் உரிய கல்வியியல் கல்லூரிகளினூடாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு