யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட PCR முடிவுகள் வெளியானது..! 3 பேருக்கு தொற்று.

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நேற்றய தினம் 727 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேரும் வவுனியா மாவட்டத்தை சேர்ழ்தவர்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறிகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு