கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி!! -வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி!! -வைத்தியசாலையில் அனுமதி-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் 48 வயதான கங்குலிக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2 ஆம் திகதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு  ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு