யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! யாழ்.மாவட்டத்தில் 6 பேர் அடங்கலாக வடக்கில் 8 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 346 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் சாவகச்சோி மற்றும் யாழ்.நகர் பகுதிகளில் இருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் 

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேருக்குமாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு