நடராஜனுக்கு சொந்த ஊரில் அமோக வரவேற்பு!!

ஆசிரியர் - Editor II
நடராஜனுக்கு சொந்த ஊரில் அமோக வரவேற்பு!!

தனது முதல் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியாவில் முடித்து கொண்டு சொந்த கிராமத்திற்கு வருகை தந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலம் சின்னப்பம்பட்டி ஊர் மக்கள் அமொக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  

அதேபோல் ஊர்வலமாக அவரை அழைத்துவர வேண்டாம் என்றும் ஊர்மக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு