வடமாகாணத்தில் 2வது கொரோனா மரணம் பதிவானது..! மன்னார் மாவட்டத்தில் 1வது கொரோனா மரணம் பதிவு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 2வது கொரோனா மரணம் பதிவானது..! மன்னார் மாவட்டத்தில் 1வது கொரோனா மரணம் பதிவு..

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 1வது மரணமும் வடமாகாணத்தில் 2வது கொரோனா மரணமும் பதிவாகியிருக்கின்றது. 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ''சைட் சிட்டி" பகுதியை சேர்ந்த 61 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு