விடுதிக்குள் நுழைந்து தவிசாளர் மீது சரமாரி வாள்வெட்டு..! வாள்வெட்டு குழு தப்பி ஓட்டம் தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I

பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் மீது இனந்தொியாத நபர்கள் சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 7 மணியளவில் ஊறணி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. தவிசாளர் அவருடைய விடுதியில் தங்கியிருந்த நிலையில், 

விடுதிக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த தவிசாளர் பெருமாள் பார்த்தீபன்,

சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணை களை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு