வல்லை பாலத்தில் கவிழ்ந்த வாகனம்..! வீதியில் கொட்டிய சம்பூ மற்றும் திரவ சவற்காரத்தினால் போக்குவரத்து பாதிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.வல்லை பாலத்தில் திரவ சவற்காரம் மற்றும் சம்பூ ஆகியவற்றை கொண்டு சென்ற விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த திரவ சவற்காரம், சம்பூ ஆகியன வீதியில் கொட்டியுள்ளது. 

பின்னர் வாகனம் மீட்கப்பட்டபோதும் வீதியில் கொட்டியிருந்த திரவ சவற்காரம் மற்றும் சம்பூவினால் வீதியால் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. 

பின்னர் வீதிக்கு தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு