யாழ்.நகரில் உள்ள ஆரியகுளத்திலிருந்து சடலம் மீட்பு..! 2 நாட்களாக காணாமல்போயிருந்த முதியவர் என தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகரில் உள்ள ஆரியகுளத்திற்குள் முதியவர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. 

அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரின் சடலமே இவவாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும் குறித்த முதியவர் 2 நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு