யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள சகல சந்தைகளிலும் பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை தீவிரம்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக சங்கானை சந்தை உட்பட பல சந்தைகள் முடக்கப்பட்டு வியாபாரிகளுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன்படி இன்று காலை சங்கானை சந்தையில் வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளுக்கு இன்று காலை பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

இதேபோல் முடக்கப்பட்டிருக்கும் உரும்பிராய், ஊர்காவற்றுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தை வியாபாரிகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு