பரந்தனில் ஹயஸ் வான் தடம்புரண்டு நான்கு பேர் படுகாயம்!

ஆசிரியர் - Admin
பரந்தனில் ஹயஸ் வான் தடம்புரண்டு நான்கு பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் - பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு