இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! ஒரு சாரதி படுகாயம், மற்றய சாரதியை காணவில்லை, பொலிஸார் விசாரணையில்..

ஆசிரியர் - Editor I

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மற்றொரு சாரதி வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார். 

இந்த கோர விபத்து மட்டக்களப்பு - பிளையாரடி பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை 

மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு