டெல்லியை மிரட்டும் முன்பை பந்துவீச்சாளர்கள்!!

ஆசிரியர் - Editor III
டெல்லியை மிரட்டும் முன்பை பந்துவீச்சாளர்கள்!!

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி துபாயில் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் டெல்லி கேப்பிடல் அணியினரை முன்பையின் பந்துவீச்சாளர்கள் மிரட்டி வருகின்றனர். 

17 ஓவர் முடிந்த நிலையில் 97 ஓட்டங்களை பெற்ற நிலையில் 8 விக்கெட்டுக்களை இழந்துள்ளனர். மும்பை அணி சார்வில் மும்புரா மற்றும் பொல்ட் ஆகியோர் அதிகப்படியாக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு