பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? -மும்பை, பெங்களூர் போட்டி ஆரம்பம்-

ஆசிரியர் - Editor III
பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? -மும்பை, பெங்களூர் போட்டி ஆரம்பம்-

தற்போது ஆரம்பமாகியுள்ள  ஐ.பி.ல் போட்டியில் மும்பை-பெங்களூ அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெரும் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவுள்ளது. 

நாணய சுழல்ச்சியில் வெற்றி பெற்ற மும்பை அணியின் தலைவர் பொலாட் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பெங்களுர் அணி சார்பில் பிலிப், படிக்கல் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளனர். 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு