எல்.பி.எல் போட்டிக்கு யாழ் வீரர்கள் மூவர் தெரிவு!!

ஆசிரியர் - Editor III
எல்.பி.எல் போட்டிக்கு யாழ் வீரர்கள் மூவர் தெரிவு!!

வடக்கின் பெரும் சமர் பாடசாலை கிரிக்கெட் தொடரிலிருந்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம்பதிக்க சென்.ஜோன்ஸ், மத்திய கல்லூரியின் மாணவர்கள் மூவர் தெரிவாகியிருக்கின்றனர்.


அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) வீரர்கள் ஏலத்தில் யாழ்ப்பாண அணிக்காக (ஜப்னா ஸ்டேலியன்ஸ்) டினோஷன்,  கபில்ராஜ், வியாஸ்காந்த் ஆகிய மூவருக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு