பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 28 வயது இளைஞன்..! பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு..அதிர்ந்துபோன பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 28 வயது இளைஞன்..! பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு..அதிர்ந்துபோன பொலிஸார்..

மட்டக்களப்பு - பாலைநகர் பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று காலை கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 

பாலைநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார். குறித்த இளைஞனிடம் இருந்து 1,538 போதை மாத்திரைகள், 2000 மில்லி கிராம் கேரளா கஞ்சா 

மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றினர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு