யாழ்.கொடிகாமம் சந்தியில் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றவர் மீது மோதிய பேருந்து..! படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் நபர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் சந்தியில் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றவர் மீது மோதிய பேருந்து..! படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் நபர் வைத்தியசாலையில்..

யாழ்.கொடிகாமம் சந்தியில் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றவர் மீது பேருந்து மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ சென்ற தனியார் பேருந்தே விபத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு