தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலை..! பிரச்சாரத்திற்கு சென்றபோது மழையில் அந்தரித்த குடும்பத்திற்கு கூரை தகடுகளை வாங்கி கொடுத்த மணிவண்ணன்..

ஆசிரியர் - Editor I
தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலை..! பிரச்சாரத்திற்கு சென்றபோது மழையில் அந்தரித்த குடும்பத்திற்கு கூரை தகடுகளை வாங்கி கொடுத்த மணிவண்ணன்..

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது மழைக்கு ஒழுகும் குடிசையில் 4 பிள்ளைகளுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த குடும்பத்திற்கு கூரை தகடுகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 

புலம்பெயர் தமிழர் ஒருவரின் ஒத்துழைப்புடன் நேற்றய தினம் நோில் சென்ற மணிவண்ணன் கூரை தகடுகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு