நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவில் திருட்டர்கள் கைவரிசை..! 6 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவில் திருட்டர்கள் கைவரிசை..! 6 பேர் கைது..

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் நகை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 6 தங்க சங்கிலிகளும், ஒரு தாலிக்கொடியும் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு