கொட்டகை அமைப்பதற்கு நிலத்தை தோண்டியபோது மனித எலும்பு எச்சங்கள், ஆடைகள் மீட்பு..! யாழ்.பண்ணை பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கொட்டகை அமைப்பதற்கு நிலத்தை தோண்டியபோது மனித எலும்பு எச்சங்கள், ஆடைகள் மீட்பு..! யாழ்.பண்ணை பகுதியில் சம்பவம்..

யாழ்.பண்ணை மீனாட்சி அம்மன் ஆலயத்தை அண்டிய பகுதியில் வீடொன்றில் கொட்டகை அமைப்பதற்கு நிலத்தை தோண்டியபோது ஆடைகள் மற்றும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

அந்தப் பகுதி 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும் காணப்படுகின்றன.


சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு