கூரை ஏறி கோழி பிடிக்க வக்கில்லா உனக்கு வானம் ஏறி வைகுந்தம் போகும் நினைப்பா ஜனா -பொதுமகனின் ஆதங்கம்

ஆசிரியர் - Editor IV
கூரை ஏறி கோழி பிடிக்க வக்கில்லா உனக்கு வானம் ஏறி வைகுந்தம் போகும் நினைப்பா ஜனா -பொதுமகனின் ஆதங்கம்

ஜனா நீ பாராளுமன்ற அதிகாரத்தில இருக்கக்கும் போது உன் சொந்த ஊரையே சுடுகாடு ஆக்கினது மட்டும்தான் மிச்சம். ஆனால் எந்த அபிவிருத்தியும் நடந்ததில்லை தமிழ் இளைஞர்களையும், முஸ்லிம் அப்பாவிகளையும் வியாபாரத்திக்கு வருவோரை கொலை செய்தது மாத்திரம்தான் உன் பாராளுமன்ற அதிகார செயற்பாடு. அத்தோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்தும் ஒரு ஆணியும் பிடுங்க முடியல பிறகு எதற்கு இந்த விளம்பரம்.

செட்டிபாளையத்தில் பிறந்த நீ ஊருக்குல்லே ஒரு வீதி போட வக்கில்லை ஆனால் உன் ஊரில் பிறக்காவிட்டாலும் 

அதிகாரத்தில்  இல்லாத போதும் திரு.சோ.கனேசமூர்த்தி ஐயா போட்ட வீதிக்கு நீ எப்படி  உரிமை கொண்டாடுவீர்கள்?

மானங்கெட்ட ஜனா உன் தேர்தல் விளம்பரத்தை உன் வீட்டில் ஒட்டி அழகு பாருங்கள்.  இது செட்டிபாளையத்து பொதுமக்கள் விடுக்கும் எச்சரிக்கை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு