யாழ்.மாவட்டத்தில் முகாமிட்டுள்ள சுவிஸ் துாதரக அதிகாரிகள்..! தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பா..?
இலங்கைக்கான சுவிஸ் துாதரக அதிகாரிகள் குழு யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது.
யாழ்.மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்த்தர்களை
சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக நம்பப்படுகின்றது.