கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் விபத்து..! படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சாரதி மீட்பு..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் விபத்து..! படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சாரதி மீட்பு..

கொழும்பிலிருந்து உலோக பொருட்களை கொண்டுசென்ற கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் பண்டாரவளை கோளத்தனை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. ஆபத்தான நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச பெற்றுவருகின்றார். 

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு