தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளியை தேடும் பணியில் இராணுவம், புலனாய்வு பிரிவு..!

ஆசிரியர் - Editor I
தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளியை தேடும் பணியில் இராணுவம், புலனாய்வு பிரிவு..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளியை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் மற்றும் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். திருகோணமலையை சேர்ந்த குறித்த நபர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில், 

கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.இந்நிலையில் அவர் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு