எரிவாயு சிலின்டர் வெடித்ததில் வயோதிபர் பலி..!

ஆசிரியர் - Editor I
எரிவாயு சிலின்டர் வெடித்ததில் வயோதிபர் பலி..!

மட்டக்களப்பு நகரில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலின்டர் தீ பிடித்து வெடித்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு நகர் இருதயபுரம் கிராமத்தின் 4ம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளார்.இவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. 

னினும் பொலிஸ் விசாரணையின் பின்னரே உண்மை நிலை வெளிவரும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு