மீண்டும் தலைதுாக்கும் வன்முறை கும்பல்களின் அட்டகாசம்..! யாழ்.நகரை அண்டிய பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் தலைதுாக்கும் வன்முறை கும்பல்களின் அட்டகாசம்..! யாழ்.நகரை அண்டிய பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்..

யாழ்.நகரை அண்டிய நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல் வீட்டிலிருந்து வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று 

பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 

வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு