முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் உதவியாளர் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல்..! 8 பேர் கொண்ட வன்செயல் கும்பல் அட்டூழியம்..

ஆசிரியர் - Editor I
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் உதவியாளர் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல்..! 8 பேர் கொண்ட வன்செயல் கும்பல் அட்டூழியம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் உதவியாளர் வீட்டுக்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. சுமார் 8 பேர் கொண்ட கும்பல் சடுதியாக கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து வீட்டின் மீதும், வீட்டிலிருந்த பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தி சேதமாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு