யாழ்.இணுவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் இளைஞன் கைது..! ஆவா குழுவின் தலைவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் இளைஞன் கைது..! ஆவா குழுவின் தலைவராம்..

யாழ்.இணுவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் வினோதன் என்ன இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு