அதிகாலையில் வாள்களுடன் புகுந்த கும்பல் அட்டகாசம்..! யாழ்.அரியாலையில் சம்பவம்..
யாழ்.அரியாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
இத் தாக்குதலில் வீட்டில் முன் நிறுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் அடித்து சேசமாக்கபட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில்
யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.