வாளுடன் நடமாடிய ரவுடி கைது..! கொடிகாமம்- தவசிகுளம் பகுதியில் நேற்றிரவு சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாளுடன் நடமாடிய ரவுடி கைது..! கொடிகாமம்- தவசிகுளம் பகுதியில் நேற்றிரவு சம்பவம்..

யாழ்.கொடிகாமம்- தவசிகுளம் பகுதியில் வாளுடன் சென்ற ரவுடி ஒருவன் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். 

.உசனை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.வாள் கொண்டு சென்றமை தொடர்பிலும், 

வேறு வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என்றும் சந்தேக நபரிடம் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு