கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்.

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்.
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நி லையை வெளிப்படுத்தகோரி கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயம் முன்பாக நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஒரு வருடத்தை நிறைவு செய்து ள்ளது.


ஒரு வருடமாக வீதியில் கிடந்து போராட்டம் நடத்தி யும் நீதி கிடைக்காத நிலையில் இன்று பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கா ணாமல்போனவர்களின் உறவினர்களுடன் இணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றி னை நடத்தியிருக்கின்றனர்.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு