கனகராயன்குளம் பகுதியில் அதிகாலையில் கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே பலி. யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சேர்ந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I
கனகராயன்குளம் பகுதியில் அதிகாலையில் கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே பலி. யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சேர்ந்தவர்கள்..

கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபிள் ஜெயமூர்த்தி நிஷாந்த் ,

மற்றும் பலாலி வீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த கிசான் யனுஷுடன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.





.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு