பொது போக்குவரத்து சேவைகள் நாளை ஆரம்பம்..! பொதுமக்கள் பயன்படுத்த முடியாது, அரசு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
பொது போக்குவரத்து சேவைகள் நாளை ஆரம்பம்..! பொதுமக்கள் பயன்படுத்த முடியாது, அரசு உத்தரவு..

இலங்கை நாளை வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் பொது போக்குவரத்து சேவைகளும் நாளை வழமைக்கு திரும்பவிருக்கின்றது. 

எனினும் பொது போக்குவரத்து சேவையினை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

இந்த நடைமுறை இரு வாரங்களுக்கு (14 நாட்களுக்கு) நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். 

தனிப்பட்ட தேவைகளுக்காக பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியாது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு