அத்தியாவசிய சேவை என கூறி யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட 400 கிலோ பழுதடைந்த அரிசி..! பறித்தது இராணுவம், மக்கள் அவதானம்..

ஆசிரியர் - Editor I
அத்தியாவசிய சேவை என கூறி யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட 400 கிலோ பழுதடைந்த அரிசி..! பறித்தது இராணுவம், மக்கள் அவதானம்..

யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட பழுதடைந்த 400 கிலோ அரிசி இராணுவத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதிணை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். 

அத்தியாவசிய சேவை என பெயர் பலகை பொறிக்கப்பட்ட வாகனத்தில் மூதுாரில் இருந்து இந்த அரிசி மூடைகள் எடுத்துவரப்பட்ட நிலையில் றொட்டாவ இராணுவ சோதனை சாவடியில்

இராணுவத்தினர் சோதனையிட்டபோது 400 கிலோ பழுதடைந்த அரிசியை பறிமுதல் செய்த இராணுவத்தினர் சாரதியை கைது செய்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு