ஹொரொவொப்பொத்தானை பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைப்பு

ஆசிரியர் - Editor IV
ஹொரொவொப்பொத்தானை பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைப்பு

தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாமல் - சட்ட திட்டங்களை மீறும் வகையில் நேற்று தொழுகை நடத்திய ஹொரொவொப்பொத்தானை கிவுல்கடே நம்பிக்கையாளர் சபையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலைத்தது .

 மேலும் கிவலக்கடை கொறவப்பொத்தான பள்ளி நருவாக சபை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டு ,அதன் நிருவாகம் வக்பு சபையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு