நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை மையப்படுத்தி பரவிய வதந்தி..!

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை மையப்படுத்தி பரவிய வதந்தி..!

நல்லுார் கந்தசுவாமி ஆலயம் மற்றும் திருகோணமலை பத்திரகாளி கோவில் ஆகியவற்றை சம்மந்தப்படுத்தி வெளியான கதைகள் வதந்தி என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இரு ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் கோபுர கலசம் விழுந்துவிட்டதாக ஒரு பக்கத்தாலும், திருடப்பட்டதாக இன்னொரு பக்கதாலும் வதந்திகள் எழுந்திருந்தன. பின்னர் அது திருகோணமலை பத்திரகாளி கோவில் என மாற்றப்பட்டது. 

ஆனால் அது வதந்தி என்பதும், இரு கோவில்களும் பாதுகாப்பாக உள்ளன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு