சடலமாக மீட்கப்பட்ட இரு சிசுக்கள்..! விசாரணையை தீவிர படுத்தியிருக்கும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
சடலமாக மீட்கப்பட்ட இரு சிசுக்கள்..! விசாரணையை தீவிர படுத்தியிருக்கும் பொலிஸாா்..

தேயிலை தோட்டத்தில் இரு சிசுக்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா். 

நுவரெலியா -நெஸ்பி தேயிலை தோட்டப் பகுதியலிருந்து நேற்றய தினம் இரு சிசுக்கள் சடலமாக மீட்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா். 

எனினும் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. என பொலிஸாா் கூறியுள்ளாா். இதே வேளை பிரேத பாிசோதனை நடாத்தப்படவுள்ளதுடன், விசாரணை 

மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு