பாடசாலை மாணவா்கள் 3 போ் வைத்தியசாலையில்..! அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக குற்றச்சாட்டு..
யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்தியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.
இவா்களை பாடசாலை அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில்,
3 மாணவா்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனா். வகுப்பறையில் ஆசிாியா் இல்லாத சந்தா்ப்பத்தில் வெளியே சென்று விளையாடியதற்காக
இவா்களை பாடசாலை அதிபா் தண்டித்துள்ளாா். பாதிக்கப்பட்ட 3 பேரும் பெண் தலமைத்துவ குடும்பங்களை சோ்ந்தவா்கள் என கூறப்படுகின்றது.