கொடிகாமம்- நெல்லியடி வீதியில் கோர விபத்து..! மூதாட்டி பலி, 21 வயதான இளைஞன் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
கொடிகாமம்- நெல்லியடி வீதியில் கோர விபத்து..! மூதாட்டி பலி, 21 வயதான இளைஞன் ஆபத்தான நிலையில்..

யாழ்.கொடிகாமம்- நெல்லியடி வீதியில் இன்று மா லை இடம்பெற்ற விபத்தில் 74  வயதான பெண்மணி உயிரிழந்துள்ளான் நிலையில்,

21 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளான். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 

1.55 மணியளொஇல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கலியை துன்னாலையை சேர்ந்த 74 வயதான பெண்மணி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தின்போது படுகாயமடைந்த இராஜேஷ் வரன் ரதன்( வயது 21 ) என்ற இளைஞன் படுகாயம டைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டுள்ளான். மிதமிஞ்சிய வேகமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு