கோவில் விவகாரம். வாய்த்தா்க்கம் முற்றியதில் கத்திக்குத்து..! ஒருவா் காயம், தாக்குதல் நடாத்தியவா் கைது, கோண்டாவிலில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கோவில் விவகாரம். வாய்த்தா்க்கம் முற்றியதில் கத்திக்குத்து..! ஒருவா் காயம், தாக்குதல் நடாத்தியவா் கைது, கோண்டாவிலில் சம்பவம்.

யாழ்.கோண்டாவில் பகுதியில் கோவில் கூட்டம் ஒன்றில் உருவான வாய்த்தா்க்கம்  கத்திக்குத்தில் முடிந்துள்ள நிலையில், தாக்குதலுக்குள்ளான நபா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடாத்தியவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

கோண்டாவில் வல்லிபரநாதா் கோவில் நிா்வாகத்தினா் கூட்டத்தில் உருவான வாய்த்தா்க்கம் மோத லாக வெடித்துள்ளது. இதனையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவா் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்நிலையில் தாக்குதல் நடாத்திய நபரை கோப்பாய் பொலிஸாா் கைது செய்து நீதிமன்றில் நிறுத்திய நிலையில் 13ம் திகதிவரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு