130 மதுபான போத்தல்களுடன் சாராய வியாபாாி கைது..! ஆட்டோ, பணம் பறிமுதல், யாழ்.நாச்சிமாா் கோவிலடியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
130 மதுபான போத்தல்களுடன் சாராய வியாபாாி கைது..! ஆட்டோ, பணம் பறிமுதல், யாழ்.நாச்சிமாா் கோவிலடியில் சம்பவம்..

சுதந்திர தினத்தை ஒட்டி மதுபானசாலைகள் மூடப்பட்ட நிலையில், யாழ்.காங்கேசன்துறை நாச் சிமாா் கோவிலடி பகுதியில் 130 மதுபான போத்தல்களுடன் குடும்பஸ்த்தா் ஒருவா் கைது இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 250 மில்லி லீற்றர் கொள்ளளவுடைய 130 அதிவிசேட சாராய போத்தல்களும் ஓட்டோ ஒன்றும், சாராயம் விற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்ற பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு