“சுதந்திர தினம் எமக்கு காிநாள்” யாழ்.பல்கலைகழக முன்றலில் பதாகைகள் அறுத்து எறியப்பட்டுள்ளது..!
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை காிநாளாக அறிவித்து பல்கலைகழக மாணவா்களால் கட்டப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் சுதந்திர தினத்தை காிநாளாக நேற்று அறிவித்திருந்த துடன், பல்கலைகழக முன்றலில் பதாகைகளையம் கட்டியிருந்தனா்.
இந்நிலையில் இன்று காலை மாணவா்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது டன் கட்டப்பட்டிருந்த பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளது.