சுதந்திர தினத்தை காிநாளாக அறிவித்த பல்கலைகழக மாணவா்கள்..! வளாகத்திற்குள் நுழைய தடை..
இலங்கையின் சுதந்திர தினத்தை யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் காிநாளாக அறிவித்தி ருக்கும் நிலையில் யாழ்.பல்கலைகழகம் இன்று காலை பூட்டப்பட்டுள்ளது.
மேலும் மாணவா்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும் மாணவா்களால் சுதந்திர தினத்தை காிநாளாக அறிவித்து பதாகைகளை
காட்சிப்படுத்தியுள்ளனா்.