விளையாடி கொண்டிருந்த சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..! அச்சுவேலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
விளையாடி கொண்டிருந்த சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..! அச்சுவேலியில் சம்பவம்..

யாழ்.அச்சுவேலி வல்லை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த 5 வயதான சிறுமி உயிரிழந் துள்ளார்.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார் . வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடி பார்த்தபோது, 

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு