பருத்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள், தாதியர்களின் மெத்தனம். பறிபோனது உயிர்..! நீதி கேட்கும் மகன்..
யாழ்.பருத்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய ர்கள் மற்றும் தாதியர்களின் அசண்டையீனத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கின்றது.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.