திடீா் திடீரென மயங்கி விழுந்த 41 மாணவா்கள்..! பரபரப்பான பாடசாலை..

ஆசிரியர் - Editor I
திடீா் திடீரென மயங்கி விழுந்த 41 மாணவா்கள்..! பரபரப்பான பாடசாலை..

காலை உணவு விஷமானாதால் திடீரென மாணவா்கள் மயக்கமடைந்தமையால் பெரும் பரபரப்பு உருவானதுடன், உடனடியாக 41 மாணவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா். 

இதனால் 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்தப் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, மாணவர்களுக்கு மீன் பணிஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உட்கொண்ட மாணவர்களே உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு