கணவன் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி..! யாழ்.கொல்லன் கலட்டியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கணவன் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி..! யாழ்.கொல்லன் கலட்டியில் சம்பவம்..

கணவன் இறந்துவிட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியி ல் மனைவி உயிரிழந்த சம்பவம் யாழ்.கொல்லன் க லட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த 73 வயதான கணவர் அன்மையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஏற்பட்ட காயத்திற்கு 

சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்துள்ளா ர் இந்த செய்தி நேற்று அதிகாலை வீட்டாருக்கு அறி விக்கப்பட்ட நிலையில் தகவலை அறிந்த மனைவி

உடனடியாகவே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளா ர். அவர் மயக்கமடைந்துதேனே விழுந்துள்ளார் என உறவினர்கள் எண்ணி வைத்தியசலை 

கொண்டு சென்றபோது அவரும் உயிரிழந்துவிட்டா ர் என அறிவிக்கப்பட்டது.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு