எழுதுமட்டுவாழ் முதியவா் கொலை..! மேலும் ஒருவா் கிளாலியில் கைது..

ஆசிரியர் - Editor I
எழுதுமட்டுவாழ் முதியவா் கொலை..! மேலும் ஒருவா் கிளாலியில் கைது..

யாழ்.எழுதுமட்டுவாழ்- ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் முதியவா் ஒருவா் கொலை செய்யப்ப ட்ட சம்பவம் தொடா்பில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா். 

எழுதுமட்டுவாழ் பகுதியில் வீதியில் கிடந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டிருந்தாா். அவாிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் கிளாலி பகுதியை சோ்ந்த மேலும் ஒருவா் 

கைது செய்யப்பட்டிருந்தாா். இவா்கள் இன்று சாவகச்சோி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நிலை யில் இருவரையும் எதிா்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு